Take a fresh look at your lifestyle.
Browsing Category

பொன்மனச் செம்மல்

கலைக் குடும்பத்துடன் மக்கள் திலகம்!

திரை வாழ்வைத் துவக்கியதில் இருந்தே புரட்சித் தலைவருக்கும், திருமதி. ஜானகி அம்மையாருக்கும் நெருக்கமாக இருந்தது இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் குடும்பம்.

ஜப்பானில் சவால் விட்டு ஜெயித்த எம்.ஜி.ஆர்.!

எம்.ஜி.ஆருக்காக ‘மீனவ நண்பன்’ படத்தில் முத்துலிங்கம் எழுதிய “தங்கத்தில் முகம் எடுத்து, சந்தனத்தில் உடல் எடுத்து’’ பாடல் உருவான விதம் இப்படித்தான்.

எம்ஜிஆரின் ‘நேற்று இன்று நாளை’ வெளிவரப் பாடுபட்ட சிவாஜி!

“பலவிதமான அரசியல் தாக்குதல்கள் சிவாஜிக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே நடந்தாலும், கடைசி வரையில் நட்பில் அவர்களை யாராலும் பிரிக்க முடியவில்லை”.

எம்.ஜி.ஆர். வாங்கிய சம்பளம் 120 கோடி ரூபாய்!

பிறந்து 104 ஆண்டுகள், மறைந்து 38 ஆண்டுகள் – ஆனாலும் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் குடிகொண்டிருப்பவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரிடம் இருந்து கிடைத்த பாராட்டு!

1957, 58-ல் நடிகர் சங்கம் ‘நடிகன் குரல்’ என்ற பத்திரிகையை வெளியிட்டு வந்தது. நடிகர் சங்கத் தலைவர் எம்.ஜி.ஆர். தான் பத்திரிகை வெளியீட்டாளர்.

சிறுவர்களுக்கு நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சும் எம்.ஜி.ஆர் படங்கள்!

மறைந்து 35 ஆண்டுகள் கடந்து விட்டாலும், மக்கள் மனங்களில் எம்.ஜி.ஆர்., வாழ்ந்து கொண்டிருக்கிறார். யுடியூபிலுள்ள எம்.ஜி.ஆர். படங்கள், சிறார்களுக்கு புதிய ஒளியைப் பாய்ச்சும் என்று நம்பலாம்.

மதிப்பால் உயர்ந்தவர்கள்!

‘ஷோலே’ படத்தைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தந்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தன் மனைவியுடன் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது…!

எம்.ஜி.ஆரின் அந்த முடிவை மாற்றிய படம்!

1953-ல் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'பணக்காரி’ படத்தில் எம்.ஜி.ஆர் வில்லனாக நடித்துள்ளார். இதனாலேயே இத்திரைப்படம் வெற்றியைப் பெறவில்லை.

எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையை வியந்த சிவாஜி!

எம்.ஜி.ஆர்., சிவாஜி ரசிகர்கள் என்று தெரிந்தும், சிவாஜியை அவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததை எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை என்பதா? ராஜதந்திரம் என்பதா?

இயல்பை மீறாத எளிமையான மனிதர் எம்.ஜி.ஆர்.!

வைகை அணை பூங்காவில் நடைபெற்ற 'மாட்டுக்கார வேலன்' படப்பிடிப்பின்போது நாயகன் எம்.ஜி.ஆருடன் நடிகை லட்சுமி அங்கிருந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்து ஓய்வு எடுக்கும் காட்சி.