Browsing Category
திரை இசை
“பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது”!
1961-ல் வெளிவந்த 'பாவமன்னிப்பு' படத்தில் இடம்பெற்ற "பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
“பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா…”!
1961-ல் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த 'தேன் நிலவு' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைப் பாடியவரும், இசையமைத்தவரும் ஏ.எம். ராஜா தான்.
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா…”!
1982-ல் பாளை சண்முகம் தயாரிப்பில் டி. ஹரிஹரன் இயக்கிய 'ஏழாவது மனிதன்' திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் பாரதியின் பாடல்கள்தான்.
“காடு விளைஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும் தானே மிச்சம்”!
1958-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., தயாரித்து, இயக்கி, நடித்த 'நாடோடி மன்னன்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
“மாலைப் பொழுதின் மயக்கத்திலே”!
மறைந்த பின்னணிப் பாடகரான ஜெயச்சந்திரன், இந்தியாவிலேயே தனக்கு மிகவும் பிடித்த பெண் குரலாகப் பி. சுசீலாவின் குரலைக் குறிப்பிட்டிருப்பார்.
“கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே”!
1960-ம் ஆண்டு வெளிவந்த 'அடுத்த வீட்டுப் பெண்' படத்தைத் தயாரித்ததோடு இதில் கதாநாயகியாகவும் நடித்தவர் அஞ்சலி தேவி.
“மாசிலா உண்மைக் காதலே”!
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1956-ல் வெளிவந்து சிறப்பானதொரு வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'அலிபாபாவும் 40 திருடர்களும்'.
”ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு”!
1964-ம் ஆண்டு வெளிவந்த 'ஆண்டவன் கட்டளை' திரைப்படத்தில் இடம்பெற்ற கவித்துவமும், எளிய அழகியலும் கூடிய இந்த வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
“கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல”!
1965-ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த 'வெண்ணிற ஆடை' படத்தில் பி. சுசீலா அவர்கள் பாடிய இந்தப் பாடலை எப்போதும் கேட்டாலும் காதுகளுக்கு இதமாக இருக்கும்.
“யாரடி நீ மோகினி”!
ஆடலும், பாடலும் இணைந்த துள்ளல் ஆட்டமாக வெளிவந்து, ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பட்டியலில் தமிழ்த் திரையில் பல சிறப்புப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.